ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..

2 months ago 14
காஞ்சிபுரம் காலாண்டர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மதிமுக பிரமுகர் வளையாபதி மற்றும் அதிமுக பிரமுகர் பிரபு ஆகியோரை காவல்துறையினர் தாக்கிய புகார் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு  சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஜாமினில் வெளியே வந்த வளையாபதி இடம் விசாரித்த சிபிசிஐடி போலீசார் பிரபுவிடமும் விசாரிக்க உள்ளனர்
Read Entire Article