சென்னை: தனியார் மின் உற்பத்தி நிறுவனமான ஓபிஜி குழுமம் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.8.38 கோடி பணத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை மேலாண்மை சட்டம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டு முறைப்படுத்துதல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post ஓபிஜி குழுமம் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.8.38 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை appeared first on Dinakaran.