ஓடும் ரயிலில் பெண் பயணிக்குப் பாலியல் தொல்லை - இளைஞர் கைது

2 months ago 12
புனே - கன்னியாகுமரி விரைவு ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை அளித்த மேற்கு வங்க இளைஞரை ஈரோட்டில் ரயில்வே போலீசார் கைது செய்தனர். திருச்சூரைச் சேர்ந்த அந்தப் பெண், சேலத்திலுள்ள வங்கி ஒன்றில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறார். சொந்த ஊர் செல்வதற்காக ரயிலில் ஏறியவருக்கு மதாப் சர்கார் என்ற அந்த இளைஞர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் டிடிஆரிடமும் மின்னஞ்சல் மூலம் ரயில்வேயிலும் புகாரளித்தார்.
Read Entire Article