ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்க அரசாணை வெளியீடு..!!

6 months ago 21

சென்னை: உளுந்தூர்பேட்டை, கம்பம், பெரம்பலூர், வேதாரண்யம் மற்றும் காரைக்குடியில் மாவட்ட பொது சுகாதார ஆய்வகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 5 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.1.25 கோடி என ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

The post ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்க அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Read Entire Article