திருப்பூர்: திருப்பூர் ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்; “ஒருங்கிணைந்த அதிமுகவால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் எந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெறவில்லை. ஜெயக்குமார் உள்ளிட்டோர் சிரிப்பு அரசியல்வாதிகள் அவர்களை கணக்கில் வைத்துக் கொள்வதில்லை” என பேசினார்.
The post ஒருங்கிணைந்த அதிமுக-வால் தான் வெற்றி பெற முடியும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு appeared first on Dinakaran.