ஒபிஜி, பி.விண்ட் எனர்ஜி நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை

6 months ago 18

சென்னை: சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்த விவகாரத்தில் ஒபிஜி மற்றும் பி.விண்ட் எனர்ஜி நிறுவனங்களில் 2வது நாளாக நேற்று இரவு வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிறுவனங்கள் சூரிய மின்சாரத்திற்கு தேவையான சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்திற்கு தேவையான இயந்திரங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் முறைகேடு செய்த குற்றச்சாட்டை தொடர்ந்து சென்னை உள்பட 15 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். 2வது நாளாக நேற்றும் சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஒபிஜி, பி.விண்ட் எனர்ஜி நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article