கடலூர்: ஒன்றிய அரசைக் கண்டித்து கடலூரில் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்தி திணிப்பை எதிர்த்தும், கல்வி நிதியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
The post ஒன்றிய அரசைக் கண்டித்து கடலூரில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.