சென்னை: மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து நாளை அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஒன்றிய அரசை கண்டித்து நாளை மாலை 4 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். திமுக, காங்கிரஸ், தி.க., விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மநீம, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
The post ஒன்றிய அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.