புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500 பேர் காயமடைந்துள்ளனர். வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களில் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500 பேர் காயம் appeared first on Dinakaran.