ஒசூர் அருகே குழந்தையை கடித்துக் குதறிய நாய்

4 hours ago 2

ஒசூர்: ஒசூர் அருகே நாகொண்டபள்ளியில் 3 வயது குழந்தையை தெரு நாய் கடித்துக் குதறியது. பலத்த காயமடைந்த சிறுவனுக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெரு நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த குழந்தைக்கு 10க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டன

The post ஒசூர் அருகே குழந்தையை கடித்துக் குதறிய நாய் appeared first on Dinakaran.

Read Entire Article