ஒசூர் அருகே அடர் வனப்பகுதி வளைவில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

2 months ago 11

ஒசூர்: ஒசூர் அருகே அடர் வனப்பகுதி வளைவில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளார். ஜோகட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (48), மனைவி ரத்னம்மா (37), மகன் நவீன் (10) ஆகியோர் உயிரிழந்தனர். தளி கனகபுரா சாலை ஆன்னேமார்தொட்டி என்னும் வளைவில் சென்றபோது எதிரே வாகனம் வந்ததால் நிலை தடுமாறி விபத்து. இருசக்கர வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து பாறை மீது விழுந்ததில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

The post ஒசூர் அருகே அடர் வனப்பகுதி வளைவில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article