ஐபிஎல்: பெங்களூரு அணியுடன் இணைந்தார் விராட் கோலி

5 hours ago 3

பெங்களூரு,

இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

இந்த நிலையில் , பெங்களூரு அணியுடன் விராட் கோலி மீண்டும் இன்று இணைந்துள்ளார் அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் .

இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது . விராட் கோலி பெங்களூரு அணியுடன் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .  

Read Entire Article