ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை; ஒருவர் கைது

6 hours ago 2

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகாரைச் சேர்ந்த மாணவி கொடுத்த புகாரில் ரோஷன் குமார் கைது செய்யப்பட்டார்.

The post ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை; ஒருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article