ஏற்றத்துடன் நிறைவடைந்த பேங்க் நிப்டி: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

6 months ago 18

 

மும்பை,

இந்திய பங்குச்சந்தையில் இன்று பேங்க் நிப்டி ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 315 ஏற்றம் பெற்ற பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 876 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 6 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 141 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 9 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் 79 ஆயிரத்து 496 புள்ளிகளிலும், 125 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பின் நிப்டி 23 ஆயிரத்து 959 என்ற புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

24 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 95 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 326 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பேங்க் எக்ஸ் 59 ஆயிரத்து 184 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Read Entire Article