சென்னை: அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட அனைவருடனும், விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
The post ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.