எஸ்.வி.சேகருக்கு தத்துவப் பிள்ளை எனும் பட்டம் கொடுத்தவர் கலைஞர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

4 months ago 15

சென்னை: “கலைஞர் மீதும் என் மீதும் அதிக பாசம் கொண்டவர் எஸ்.வி.சேகர், எஸ்.வி.சேகருக்கு தத்துவப் பிள்ளை எனும் பட்டம் கொடுத்தவர் கலைஞர், சமூக பணிகளிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறார் எஸ்வி.சேகர், 7,000-வது நாடகத்தை நடத்த மிகப்பெரிய திறமை வேண்டும், அதை நடத்திக் கொண்டிருக்கிறார் எஸ்.வி.சேகர்” என சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்று வரும் நாடகப்பிரியா குழுவின் 50வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

The post எஸ்.வி.சேகருக்கு தத்துவப் பிள்ளை எனும் பட்டம் கொடுத்தவர் கலைஞர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article