எஸ்.பி.ஐ வங்கிக் கொள்ளை முயற்சி வழக்கில் கைதான இளைஞர்

2 months ago 13
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை எஸ்.பி.ஐ வங்கிக் கொள்ளை முயற்சியில் கைதான நபருக்கு குரல் பரிசோதனை செய்வதற்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். நேற்று நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பர்மா பஜாரில் வைத்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காது கேளாத, வாய் பேச முடியாத நபர் போல் இருப்பதால், உண்மையில் அவர் மாற்றுத்திறனாளிதானா என்பதை உறுதி செய்ய குரல் பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றுள்ளனர். 
Read Entire Article