எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 32 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்!

6 hours ago 3

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களது 3 படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியம். மேலும் 14 ராமேஸ்வரம் மீனவர்களை சிறை பிடித்து இலங்கை கடற்படை அராஜகம். இன்று ஒரே நாளில் 32 மீனவர்களையும், 5 படகுகளையும் சிறை பிடித்துள்ளது இலங்கை, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவுள்ளது.

 

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 32 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்! appeared first on Dinakaran.

Read Entire Article