எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது

5 months ago 15

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்து 2 விசைபடகுகளை பறிமுதல் செய்தது. தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது appeared first on Dinakaran.

Read Entire Article