“என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி” - கோவி.செழியன் நெகிழ்ச்சி

7 months ago 44

திருச்சி: “புறந்தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக முதல்வர் நியமித்துள்ளார். தமிழக முதல்வருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்,” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கூறியுள்ளார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட கோவி. செழியன் இன்று (அக்.2) தனது சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் திமுகவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

Read Entire Article