எச்.எம்.பி.வி. வைரஸ் கட்டுப்படுத்தக் கூடியது என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம்: தமிழ்நாடு அரசு

4 months ago 15

சென்னை: எச்.எம்.பி.வி. வைரஸ் கட்டுப்படுத்தக் கூடியது என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இருமல், தும்மல், காய்ச்சல் அறிகுறி இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும்.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணியவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. எச்.எம்.பி.வி. வைரஸ் என்பது புதிய வகை அல்ல, 2001ல் கண்டறியப்பட்டது எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

The post எச்.எம்.பி.வி. வைரஸ் கட்டுப்படுத்தக் கூடியது என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Read Entire Article