எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்: கோவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு

7 months ago 17

கோவை: நான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தாலும், எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதலமைச்சர் தான் என கோவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், அவரை பார்க்கச் செல்லும்போது பரீட்சைக்குச் செல்ல தயாராகும் மாணவர்களை போல்தான் நானும் தயாராகிச் செல்வேன். ஆனாலும், எங்களை விட பல செய்திகளை அவர் முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பார் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

The post எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்: கோவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article