ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர் நியமிக்கும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேறியது!!

4 months ago 17

சென்னை : ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர் நியமிக்கும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேறியது. பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மசோதா விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றம் செய்யப்பட்டது. மசோதா மீதான விவாதம் பின்வருமாறு..

*காலம் தாழ்த்தாமல் வெளிப்படைத்தன்மையுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் : ஜி.கே.மணி

*உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தலை நடத்தவேண்டும் – அதிமுக எம்எல்ஏ அன்பழகன்

*11 முறை தனி அலுவலர்களின் காலஅவகாசத்தை நீட்டித்ததுதான் அதிமுக ஆட்சி – அமைச்சர் ஐ.பெரியசாமி

The post ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர் நியமிக்கும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேறியது!! appeared first on Dinakaran.

Read Entire Article