ஊட்டி, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

6 days ago 6

சென்னை: ஊட்டி, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய மனு ஏப்.8ல் விசாரணை எனவும் உத்தரவிட்டுள்ளது.

The post ஊட்டி, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Read Entire Article