உழவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

2 months ago 10

சென்னை: உழவர்களின் கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். குறைந்தபட்ச கொள்முதல் விலை, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட உழவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளுக்காக போராடும் உழவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

The post உழவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article