உலக தாய்மொழி நாளையொட்டி, கோவையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உவகை பெருவிழா கொண்டாட்டம்!

18 hours ago 1

கோவை: உலக தாய்மொழி நாளையொட்டி, கோவையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உவகை பெருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் நடைபெறும் இவ்விழாவை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பாட்டரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

 

The post உலக தாய்மொழி நாளையொட்டி, கோவையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உவகை பெருவிழா கொண்டாட்டம்! appeared first on Dinakaran.

Read Entire Article