“உதயநிதி துணை முதல்வரானதால் துரைமுருகன் குழப்பத்தில் உள்ளார்” - ஆர்.பி.உதயகுமார்

5 months ago 30

மதுரை:"உதயநிதி துணை முதல்வரானதால் அமைச்சர் துரைமுருகன் குழப்ப மனநிலையில் உள்ளார்" என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் வளர்ச்சிப் பணி குறித்தும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் அலங்காநல்லூரில் இன்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அதிமுக துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

Read Entire Article