உணவில் வேண்டுமென்றே பல்லியை போட்டு தகராறு செய்தோர் மீது வழக்கு

3 days ago 7

கோவை : கோவை: பிரியாணி கடையில் உணவில் வேண்டுமென்றே பல்லியை போட்டு தகராறு செய்தோர் மீது வழக்குத் பதியப்பட்டுள்ளது. பிரியாணி உணவகத்தில் மே 27ல் சாப்பிட்ட கும்பல், உணவில் பல்லி விழுந்ததாக மதுபோதையில் தகராறு செய்தது.

The post உணவில் வேண்டுமென்றே பல்லியை போட்டு தகராறு செய்தோர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article