உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் காவலர் முத்துக்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். உசிலம்பட்டியில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் காவலர் முத்துக்குமார் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார்.
The post உசிலம்பட்டியில் காவலர் முத்துக்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டவர் என்கவுன்ட்டர்..!! appeared first on Dinakaran.