ஈரோட்டில் ஆசிரியை வீட்டில் இருந்து பொருட்களை சூறையாடியதாக தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு

2 months ago 12

ஈரோடு: கோபி அருகே ஆசிரியை பிரபா வீட்டில் இருந்து பொருட்களை சூறையாடியதாக தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியை பிரபா, தனது வீட்டை தலைமை ஆசிரியர் முத்துராமசாமியிடம் அரசு வைத்து ரூ.15 லட்சம் பெற்றுள்ளார். ரூ.15 லட்சத்துடன் வட்டியையும் திருப்பிச் செலுத்திய நிலையில் வீட்டின் பத்திரங்களை தர மறுப்பதாக தலைமை ஆசிரியர் முத்துராமசாமி மீது எஸ்.பி. அலுவலகத்தில் ஆசிரியை பிரபா புகார் அளித்துள்ளார். தன் மீது புகாரளித்த ஆசிரியை வீட்டுக்கு சென்று டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நெறுக்கியதாக புகார் தெரிவித்துள்ளார்.

The post ஈரோட்டில் ஆசிரியை வீட்டில் இருந்து பொருட்களை சூறையாடியதாக தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article