ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை

3 hours ago 3

அமெரிக்கா: ஈரானை அமெரிக்கப் படைகள் தாக்கியுள்ளது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார். ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள சண்டையை மேலும் அதிகப்படுத்தும் அபாயமுள்ள தாக்குதல்; ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களின்படி சண்டையை நிறுத்த வேண்டும்; ராணுவ தாக்குதல் தீர்வைத் தராது; அமைதி ஒன்றே நம்பிக்கை.

The post ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை appeared first on Dinakaran.

Read Entire Article