ஈஞ்சனேரி நிரம்பி உபரி வெளியேறியதால் மூழ்கிய பயிரை எடுத்துக் காட்டிய விவசாயிகள்

3 months ago 15
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஈஞ்சனேரி நிரம்பி உபரி நீர் வெளியேறியதால், மெய்யம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இடுப்பளவு தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை எடுத்துக் காட்டிய விவசாயிகள், ஓடை ஆக்கிரமிப்பை தூர்வார வலியுறுத்தினர்.
Read Entire Article