டெல்லி: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் பரிணாம வளர்ச்சியில் கஸ்தூரி ரங்கன் முக்கிய பங்கு வகித்தார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குடியரசுத் தலைவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
The post இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் appeared first on Dinakaran.