இலங்கையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

4 months ago 16
கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். விமானம் மூலம் சென்னை வந்த அவர்களை மீன்வளத் துளையினர் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். எஞ்சிய 4 மீனவர்கள் இரண்டாவது முறையாகப் பிடிபட்டதையடுத்து, அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
Read Entire Article