இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 50 பேர் விடுதலை; 5 பேருக்கு சிறை தண்டனை

7 months ago 39

ராமேசுவரம்: இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 50 பேரை விடுதலை செய்துள்ள இலங்கை நீதிமன்றங்கள், 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 7 அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மணிகண்டன், மகாதேவன், செந்தில்குமார் ஆகிய மூவருக்குச் சொந்தமான விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கைக் கடற்படையினர், அந்தப் படகுகளிலிருந்த 14 பேரையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். முன்னதாக, ஜெகதாபட்டினத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு விசைப்படகை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 4 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read Entire Article