இருசக்கர வாகனங்களை திருடிய 4 பேர் கைது.. 18 பைக்குள் பறிமுதல்..

6 months ago 25
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையப் பகுதியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட நான்குபேரை கைது செய்த போலீசார், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 18 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். 
Read Entire Article