இரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு

2 months ago 13

சென்னை: ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த போவதாக கூறிகிறது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினர்கள் வாக்களிக்கும்போது பாதி பேரின் இருக்கையில்தான் வாக்கு எந்திரம் வேலை செய்தது. மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில்தான் வாக்களித்தனர் என சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

The post இரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article