
சென்னை,
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் "நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.