‘இந்துக்கள் மட்டுமே கைது; தமிழக அரசு பாரபட்சம்’ - இந்து முன்னணி குற்றச்சாட்டு

5 months ago 31

சென்னை: இஸ்லாம் மதத்தை விமர்சித்ததாக இந்துக்களை கைது செய்யும் காவல் துறை, இந்துக்களை விமர்சனம் செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாரபட்சமாக செயல்படுகிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் காதர் பேட்டை வியாபாரி சுந்தரம் என்பவர் இஸ்லாம் மதத்தை பற்றிய விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார் என்பதாக குற்றம் சாட்டி வழக்கு போட்டு கைது செய்துள்ளது தமிழக காவல் துறை.

Read Entire Article