டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர்.
The post இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி appeared first on Dinakaran.