சென்னை: தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனாக என்றும் நான் துணை நிற்பேன். இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. நாம் எந்த மொழிக்கும் எதிரி இல்லை, யார் எந்த மொழியை கற்கவும் தடையாக நிற்பதில்லை என்றும் கூறினார்.
The post இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.