ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த எரிமலை இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி தீவில் அமைந்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பு சிசிலி தீவை சாம்பல் மயமாக்கியுள்ளது. சாம்பல் புகை சுமார் 6400 மீட்டர் உயரத்தை எட்டியதாக கூறப்பட்டுள்ளது.
The post இத்தாலியின் சீறும் எட்னா எரிமலை வெடிக்க தொடங்கியது.. வானம் புகை மண்டலமாக மாறியது!! appeared first on Dinakaran.