ஆவடி - சென்னை சென்ட்ரலுக்கு நவ.6 முதல் புதிய மின்சார ரயில்

7 months ago 23

சென்னை : ஆவடி- சென்னை சென்ட்ரலுக்கு புதிய மின்சார ரயில் வரும் 6-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதவிர, சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் மெமு ரயிலின் பெட்டிகள் அதிகரிக்கப்படவுள்ளது.

சென்னையில் பொது போக்குவரத்து வசதிகளில் புறநகர் மின்சார ரயில் சேவை முக்கியமானதாக உள்ளது. இதில் தினசரி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இந்த ரயில்களின் சேவையை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Read Entire Article