ஆவடி அரசியல் ஒத்து வராது... மீண்டும் விருதுநகருக்கே திரும்பிய மாஃபா பாண்டியராஜன்!

1 week ago 4

ஜெயலலிதாவின் குட்புக்கில் குறுகிய காலத்தில் இடம்பிடித்தவர் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அதனால் தான் அவரை ஆவடியில் நிற்கவைத்து அமைச்சராக்கினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் பக்கம் நின்ற மாஃபா, பிறகு எடப்பாடி பக்கம் வந்தார்.

அண்மைக்காலமாக ஆர்ப்பாட்டமில்லாமல் இருக்கும் மாஃபா, பாஜக-வில் இணையப் போவதாகக்கூட செய்திகள் கசிந்தன. ஆனால், அந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டவர், சென்னை அரசியலை விட்டு மீண்டும் சொந்த ஊரான விருதுநகர் மாவட்ட அரசிலுக்கு திரும்பி இருக்கிறார்.

Read Entire Article