சென்னை: ஆளுநர் தரும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆளுநர் ஆளுநராக செயல்படாமல் போட்டி அரசாங்கம் நடத்தி வருவதாக முத்தரசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகிறார்; அவர் அளிக்கும் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
The post ஆளுநர் தரும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிவிப்பு appeared first on Dinakaran.