ஆளுநருடன் உயர்கல்வித் துறை நட்புறவுடன் செயல்படும்: அமைச்சர் கோவி செழியன் பேட்டி

4 months ago 22

சென்னை: ஆளுநருடன் உயர்கல்வித் துறை நட்புறவுடன் செயல்படும் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். மற்ற மாநிலத்தைவிட தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்தது என்பதை நிரூபிக்க வேண்டும். பல்கலைக்கழக காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். 4,000 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையில் உயர்கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய பின் அமைச்சர் கோவி செழியன் பேட்டியளித்தார்.

The post ஆளுநருடன் உயர்கல்வித் துறை நட்புறவுடன் செயல்படும்: அமைச்சர் கோவி செழியன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article