ஆளில்லாத வீடுகளில் பூட்டை உடைத்துத் திருட்டு... முகமூடித் திருடன் குறித்து போலீஸ் விசாரணை

7 months ago 28
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே ஆளில்லாத 4 வீடுகளின் பூட்டை உடைத்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் திருடிய முகமூடிக் கொள்ளையனைப் போலீசார் தேடி வருகின்றனர். வீட்டு உரிமையாளர்கள் முருகன் மற்றும் உபேந்திரா ஆகியோர் அளித்த புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு நடந்த பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
Read Entire Article