ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்: தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

6 months ago 19

சென்னை: சிறைக்காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறைத்துறை டிஜிபி உறுதி அளித்துள்ளார். காவலர்களை வீட்டு வேலைக்கோ அல்லது தனிப்பட்ட வேலைக்கோ பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

The post ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்: தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Read Entire Article