ஆம்ஸ்ட்ராங் வழக்கு: குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு

7 months ago 22

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. தாய் விசாலாட்சி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு அரசு, சென்னை காவல் ஆணையர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இயந்திரத்தனமாக அஸ்வத்தாமன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

The post ஆம்ஸ்ட்ராங் வழக்கு: குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு appeared first on Dinakaran.

Read Entire Article