டெல்லி: ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா நடத்திய தாக்குதலில் முக்கிய தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 2 பேர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் அப்துல் மாலிக் மற்றும் முடாசிர் . முரித்கேவில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய தீவிரவாதியான முடாசிர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது.
The post ஆபரேஷன் சிந்தூரில் லக்ஷர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்..!! appeared first on Dinakaran.